உகாண்டா: மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி 
உலகம்

உகாண்டா: மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி

உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

DIN

உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. 

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT