உகாண்டா: மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி 
உலகம்

உகாண்டா: மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி

உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

DIN

உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. 

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT