உலகம்

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 3 பெண்கள் பலி

DIN

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள்.

இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்ட விரோத தங்கச் சுரங்கில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தின்போது 23 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மண்ணில் புதைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 15 பேரை உயிரிருடன் மீட்டனர். 3 பெண்கள் பலியானார்கள். 

மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT