உலகம்

ஆப்பிரிக்கா: 30 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்

DIN

நைரோபி: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பும் பிற சா்வதேச தொண்டு அமைப்புகளும் இணைந்து அமைத்துல்ள ‘கோவாக்ஸ்’ திட்டத்தின்கீழ், அரசு உதவியின்றி இந்த 30 கோடி தடுப்பூசிகளும் வாங்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT