உலகம்

நேபாளம்: 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

DIN

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,001-ஆக உயா்ந்துள்ளது.

மேலும் 270 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாட்டின் கரோனா பாதிப்பு 2,69,450 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT