உலகம்

சீனாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி

DIN

சாங்காய்: கிழக்குச் சீன பகுதியில் சேர்ந்த சுஹாவ் நகரில் அமைந்திருக்கும் தங்கும் விடுதி நேற்று ( செவ்வாய்கிழமை ) மாலை திடீரென இடிந்து விழுந்தது. அறையில் தங்கியிருந்தவர்கள் , உணவு  அருந்திக்கொண்டிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.

பின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மேற்கொண்ட பணிகள்  தற்போது  முடிவடைந்த நிலையில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்ததாகவும் , 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கட்டடம் எந்தக் காரணத்தால் இடிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT