உலகம்

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 9 பேர் பலி

DIN

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள்.

ஆப்கன், வார்தாக் மாகாணத்தின் ஹெசா-இ-அவல் பெஹ்சுத் மாவட்டத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்றிரவு தரையிரங்கியபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பாதுகாப்படையினர் உள்பட 9 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே ஹெலிகாப்டர், ராக்கெட் மூலம் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT