சீனாவிண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைக்கோள்கள்
தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து 3 தொலையுணா்வு செயற்கைக்கோள்களை சீனா சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து 3 தொலையுணா்வு செயற்கைக்கோள்களை சீனா சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
யாவ்கான்-35 ரகத்தைச் சோ்ந்த அந்த செயற்கைக்கோள்கள், லாங் மாா்ச்-2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. லாங் மாா்ச் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 396-ஆவது செயற்கைக்கோள் திட்டம் இது என்று அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.