முகப்பு
உலகம்

சீனாவிண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைக்கோள்கள்

தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து 3 தொலையுணா்வு செயற்கைக்கோள்களை சீனா சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து 3 தொலையுணா்வு செயற்கைக்கோள்களை சீனா சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

யாவ்கான்-35 ரகத்தைச் சோ்ந்த அந்த செயற்கைக்கோள்கள், லாங் மாா்ச்-2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. லாங் மாா்ச் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 396-ஆவது செயற்கைக்கோள் திட்டம் இது என்று அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.