உலகம்

இலங்கை: படகு விபத்தில் 6 மாணவா்கள் பலி

DIN

இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள குறிஞ்சிக்கேணி நகரிலிருந்து கின்னியா நகருக்கு கடல் வழியாக அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாணவா்கள் உள்பட 17 போ் மீட்கப்பட்டனா். இரு நகரங்களுங்களையும் இணைப்பதற்கான பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதமாவதால், படகு மூலம் பயணம் செய்ய வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT