உலகம்

பொலிவியா: சாலை விபத்தில் 12 பேர் பலி

DIN

பொலிவியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பொலிவியாவைச் சேர்ந்த ஒருரா பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

விபத்து நிகழ்ந்த பின் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்காததே பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கான காரணமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் விபத்து குறித்து அம்மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT