உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 2 பேர் பலி

DIN

சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்-16) அதிகாலை 4.33 -க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.0 பதிவான இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலியாகியிருக்கிறார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடு மீட்புப் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT