மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 12.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 12.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கமானது அப்பகுதியில் 82 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.