உலகம்

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

பிலிப்பின்ஸ் நாட்டின் மிண்டோரா மாகாணத்தில் இன்று(செப்-27) அதிகாலை 1.12 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 24 கி.மீ தொலைவில் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

சில இடங்களில் நில அதிர்வு அதிகரித்து பாதிப்புகள் உண்டானது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கைக் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT