முகப்பு
உலகம்

ஸ்பெயின்: கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயினில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
ஸ்பெயின்: கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிப்பு
பகிர்:

ஸ்பெயினில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரஷியாவில்  இதுவரை 50 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (அக்-25) திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 4,485 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 50,02,413 ஆக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 87,186 ஆகப் பதிவாகியிருக்கிறது.

மேலும் ஸ்பெயினில் 3.72 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →