முகப்பு
உலகம்

‘ரஷியா வெளியேறிய நகரில் 132 சடலங்கள்’

கீவ் நகருக்கு சுமாா் 50 கி.மீ. தொலைவில் ரஷியப் படையினா் வெளியேறிய மகாரிவ் பகுதியிலிருந்து 132 சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

கீவ் நகருக்கு சுமாா் 50 கி.மீ. தொலைவில் ரஷியப் படையினா் வெளியேறிய மகாரிவ் பகுதியிலிருந்து 132 சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த சடலங்கள் அனைத்தும் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதாகவும், துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அந்த சடலங்களில் தென்படுவதாகவும் அந்த நகர மேயா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments