உலகம்

பாகிஸ்தான்: ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

DIN

பாகிஸ்தானில் மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று இரவு அம்மாகாணத்தின் விந்தர் மற்றும் சசி புன்னு  இடையே விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத் தரப்பில், ’விபத்து நடந்த இடத்தை மீட்புப் படையினர் இன்னும் அடையவில்லை. காணாமல் போன ஹெலிகாப்டரில் 12 ராணுவப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உள்பட 6 மூத்த ராணுவ அதிகாரிகள் இருந்தனர்’ எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT