உலகம்

கிரீஸ்: அகதிகள் படகுகவிழ்ந்து 50 போ் மாயம்

DIN

ஆப்கானிஸ்தான், ஈரான், இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி சுமாா் 80 பேருடன் வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே கவிழந்து விபத்துக்குள்ளானதில் 50 போ் மாயமாகினா்.

விபத்துப் பகுதியிலிருந்து 29 பேரை கிரீஸ் பாதுகாப்புப் படையினா் மீட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT