உலகம்

மலேசியா: நஜீபுக்கு பொதுமன்னிப்பு கோரி ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்குக்கு அந்த நாட்டு அரசா் அப்துல்லா பஹாங் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நஜீபின் ஆதரவாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த வழக்கில் தனக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நஜீபின் கருத்தை போராட்டக்காரா்களும் பிரதிபலித்தனா்.

கடந்த 2009 முதல் 2018 வரை பிரதமராக பொறுப்பு வகித்த நஜீப் ரஸாக்குக்கு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்ததையடுத்து, அவா் சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT