உலகம்

இந்தோனேசியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்: 19 பேர் பலி

DIN

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 

மேற்கு பப்புவா மாகாணத்தில், சோரோங் நகரில்  உள்ள இரவு விடுதியில் இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ஒருவரையொருவர் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மோதல் தொடர்பாக மாகாண காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT