உலகம்

இந்தோனேசியா: இரு தரப்பினர் மோதலில் 19 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் இரு தரப்பினர்கள் மோதிக் கொண்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் இரவுக் கொண்டாடத்தின்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட திடீர் மோதலில் 19 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் பேசிய ஆடம் எர்விந்தி , ‘ திங்கள்கிழமை இரவு சோராங் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தாக்குதலின்போது விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பலியாகியுள்ளனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு.. சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

SCROLL FOR NEXT