முகப்பு
உலகம்

பிரான்ஸ்: கரோனாவால் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பாதிப்பு

பிரான்ஸில் நேற்று(ஜன.25) ஒரே நாளில் கரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

பிரான்ஸில் நேற்று(ஜன.25) ஒரே நாளில் கரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொற்று பரவலால் பல நாடுகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 5,01,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,74,20,531-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, அந்நாட்டின் ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,30,483-ஆக உயா்ந்துள்ளது என்று தினசரி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →