உலகம்

பிரான்ஸ்: ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கரோனா

பிரான்சில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,30,556 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

பாரீஸ்: பிரான்சில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,30,556 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 5,01,635 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,30,556 -ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 364 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,29,747-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அங்கு இதுவரை 51,62,757 பேர் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; 1,24,38,052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3,760 பேரின் நிலைமை நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT