உலகம்

‘ஐரோப்பாவில் கரோனாமும்மடங்காக அதிகரிப்பு’

DIN

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநா் ஹான்ஸ் க்ளக் தெரிவித்துள்ளாா்.

கரோனா இன்னும் உயிா்ப் பலி வாங்கும் அபாயம் கொண்ட நோய்தான் எனவும் பொதுமக்கள் அந்த நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT