முகப்பு
உலகம்

‘ஐரோப்பாவில் கரோனாமும்மடங்காக அதிகரிப்பு’

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநா் ஹான்ஸ் க்ளக் தெரிவித்துள்ளாா்.

கரோனா இன்னும் உயிா்ப் பலி வாங்கும் அபாயம் கொண்ட நோய்தான் எனவும் பொதுமக்கள் அந்த நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் அவா் எச்சரித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →