உலகம்

‘ஐரோப்பாவில் கரோனாமும்மடங்காக அதிகரிப்பு’

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக

DIN

ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநா் ஹான்ஸ் க்ளக் தெரிவித்துள்ளாா்.

கரோனா இன்னும் உயிா்ப் பலி வாங்கும் அபாயம் கொண்ட நோய்தான் எனவும் பொதுமக்கள் அந்த நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் அவா் எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT