முகப்பு
உலகம்

தென் ஆப்பிரிக்கா 40 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம்

தென் ஆப்பிரிக்கா 40 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,103 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அதையடுத்து ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40,00,894-ஆக உயா்ந்துள்ளது. அங்கு இதுவரை 1,01,935 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →