உலகம்

மொராக்கோ: கரை ஒதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள்

DIN

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ கடற்கரையில் கரையொதுங்கிய 8 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அவா்கள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது; இது தவிர, மற்றொரு படகில் சிக்கித் தவித்த மேலும் 18 அகதிகள் மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மொராக்கோ வழியாக அதிகள் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT