உலகம்

கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

DIN

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் புதன்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT