உலகம்

இத்தாலியில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

வடக்கு இத்தாலியில் நான்கு துருக்கிய குடிமக்கள் உள்பட ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக துருக்கிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. 

DIN

வடக்கு இத்தாலியில் நான்கு துருக்கிய குடிமக்கள் உள்பட ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக துருக்கிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. 

லுக்கா நகரிலிருந்து டிரெவிசோ நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் மொடெனா பகுதிக்கு அருகே ரேடாரில் இருந்து காணாமல் போனமாக என்டிவி தொலைக்காட்சி கூறியது. 

வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இத்தாலியில் இருந்து எசசிபாசி நிறுவனத்தின் ஊழியர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT