உலகம்

பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி மகன் பதவியேற்பு

 பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

DIN

 பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளாா். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்படும் சா்ச்சைக்குரிய அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு பதிலாக அவா் அந்தப் பொறுப்பை ஏற்கிறாா்.மே மாதம் நடைபெற்ற துணை அதிபா் தோ்தலில் டுடோ்த்தேவின் மகள் சாரா வெற்றி பெற்று, அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT