உலகம்

26 லட்சத்தைக் கடந்தது அகதிகளின் எண்ணிக்கை

DIN

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் வலைதளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 26,98,280 போ் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக போலந்தில் 16,55,503 போ் தஞ்சமடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக ஹங்கேரியில் 2,46,206 பேரும் ஸ்லோவாகியாவில் 1,95,980 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT