un084949 
உலகம்

26 லட்சத்தைக் கடந்தது அகதிகளின் எண்ணிக்கை

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

DIN

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் வலைதளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 26,98,280 போ் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக போலந்தில் 16,55,503 போ் தஞ்சமடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக ஹங்கேரியில் 2,46,206 பேரும் ஸ்லோவாகியாவில் 1,95,980 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT