உலகம்

பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலி

DIN

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீராவில் போதைப்பொருள் கடத்தல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம்(மே-24) குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 41 வயது பெண் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT