உலகம்

பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலி

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

DIN

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீராவில் போதைப்பொருள் கடத்தல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம்(மே-24) குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 41 வயது பெண் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!

குன்றத்தூர் இரட்டைக் கொலை: 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை!

ரஜினிகாந்த் வெளியிடும்..! டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் படத்தின் டைட்டில் டீசர்!

அந்திப்பூ... தன்யா சர்மா!

தாவணிக் கனவுகள்... வேத்விகா சோனி!

SCROLL FOR NEXT