கரோனா நெருக்கடி முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது எல்லைகள் திறக்கப்பட்டுள்ள ஹாங்காங்கில், மீண்டும் சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்காக 5 லட்சம் பேருக்கு இலவச பயணச் சீட்டுகள், சலுகைக் கூப்பன்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அந்த பிராந்திய அரசு அறிவித்துள்ளது.