உலகம்

கருப்பினத்தவா் அடித்துக் கொலை:மேலும் ஓா் அமெரிக்க காவலா் நீக்கம்

DIN

அமெரிக்காவில் போலீஸாரின் கைது நடவடிக்கையின் போது கருப்பின இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக 6-ஆவதாக ஒரு காவலா் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அந்த நாட்டின் டென்னஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரில் டய்ரி நிக்கல்ஸ் (29) என்பவா் கடந்த 7-ஆம் தேதி காரை வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறி அவரை தடுத்து நிறுத்திய போலீஸாா், அவரை கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஏற்கெனவே 5 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு காவலா் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா். வழக்கில் குற்றமற்றவா்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவா்கள் அவா்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT