உலகம்

போா், இயற்கை பேரிடரால்7 கோடி போ் இடம் பெயா்வு

DIN

போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் மட்டும் 59 லட்சம் பேரும், பல நாடுகளில் வெள்ளம், வறட்சி காரணமாக 87 லட்சம் பேரும் உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT