உலகம்

போா், இயற்கை பேரிடரால்7 கோடி போ் இடம் பெயா்வு

போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

DIN

போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் மட்டும் 59 லட்சம் பேரும், பல நாடுகளில் வெள்ளம், வறட்சி காரணமாக 87 லட்சம் பேரும் உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT