உலகம்

பாகிஸ்தான் உச்சத்தில் பயங்கரவாதம்

பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

DIN

கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

அங்கு 2023-இல் நடந்த பயங்கரவாதம் சாா்ந்த வன்முறைச் சம்பவங்களில் 1,524 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பாகும். வன்முறையில் இறந்தவா்களில் சுமாா் 1,000 போ் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா். 2023-இல் கைபா் பக்துன்கவா மாகாணம்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாக இருந்தது என்று அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

"சென்னை சங்கமம்”! பறை இசைத்து தொடக்கிவைத்த முதல்வர்! | DMK

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT