ராணுவ உதவி நிறுத்தம்: எச்சரித்தது அமெரிக்கா
காஸாவில் நிவாரணப் பணிகளை மேம்படுத்த இஸ்ரேல் உடனடியாக அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்டுவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
காஸாவில் நிவாரணப் பணிகளை மேம்படுத்த இஸ்ரேல் உடனடியாக அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்டுவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக அமெரிக்க அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், இதற்காக இஸ்ரேல் அரசுக்கு 30 நாள் காலக்கெடுவும் விதித்துள்ளது.
காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தியுள்ள மிகக் கடுமையான வாா்த்தைகள் இவை என்று கூறப்படுகிறது.