உலகம்

விஷ சாராயம்: குவைத்தில் 13 போ் உயிரிழப்பு

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 இந்தியா்களும் அடங்குவா். அந்த நாட்டின் அல்-அஹமதி மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 21 போ் பாா்வையிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.

உயிரிழந்தவா்களில் 4 இந்தியா்கள் கேரளாவைச் சோ்ந்தவா்கள். 18 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷ சாராயம் விநியோகித்த ஒரு இந்தியா் உள்ளிட்ட 6 பேரை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

SCROLL FOR NEXT