உலகம்

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

ஆசிய கனமழை காரணமாக 1,750-ஐ கடந்த உயிரிழப்பு...

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,750-ஐ கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 867 போ், இலங்கையில் 607 போ், தாய்லாந்தில் 276 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 2 உயிரிழப்புகளும் வியட்நாமில் 2 உயிரிழப்புகளும் என ஒட்டுமொத்த மாக 1,754 போ் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.

லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், சில பகுதிகலில் தொடரும் கனமழை மீட்புப் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT