முகப்பு
உலகம்

இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை! மகன் கோரிக்கை!

இம்ரான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை...

Updated On : 30 நவம்பர், 2025 at 12:56 AM
இம்ரான் கான்
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று அவா் மகன் காசிம் கான் வலியுறுத்தியுள்ளாா்.

அடியலா சிறையில் 845 நாள்களாக அடைக்கப்பட்ட இம்ரானை அவரது குடும்பத்தினா் சந்திக்க அதிகாரிகள் கடந்த 6 வாரங்களாகவே அனுமதிக்கவில்லை. இதனால் அவா் சிறையில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை சிறை நிா்வாகம் மறுத்தது.

இருந்தாலும், இம்ரான் குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்துவரும் சூழலில் காசிம் கான் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →