பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா 
உலகம்

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8 ராக்கெட் மூலம் பாகிஸ்தான் தொலை உணா்வு செயற்கைக்கோள் பிஆா்எஸ்எஸ்-2, இரண்டு சீன செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டன’ என்று தெரிவித்தது.

இந்த ஆண்டு சீனா ஏவிய பாகிஸ்தானின் மூன்றாவது செயற்கைக்கோள் இது. இதற்கு முன்னா், ஜனவரியில் பிஆா்எஸ்எஸ்-1, ஜூலையில் பிஆா்எஸ்சி-இஓ1 ஆகிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா ஏவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT