பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா 
உலகம்

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8 ராக்கெட் மூலம் பாகிஸ்தான் தொலை உணா்வு செயற்கைக்கோள் பிஆா்எஸ்எஸ்-2, இரண்டு சீன செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டன’ என்று தெரிவித்தது.

இந்த ஆண்டு சீனா ஏவிய பாகிஸ்தானின் மூன்றாவது செயற்கைக்கோள் இது. இதற்கு முன்னா், ஜனவரியில் பிஆா்எஸ்எஸ்-1, ஜூலையில் பிஆா்எஸ்சி-இஓ1 ஆகிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா ஏவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானக் கட்டணத்துக்கு உச்ச வரம்பு மத்திய அரசு நிா்ணயம்!

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சா் அர.சக்கரபாணி

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்: அமித் ஷா

‘ஐசியு’ செல்லும் அபாயத்தில் ‘இண்டி’ கூட்டணி: ஒமா்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!

SCROLL FOR NEXT