உலகம்

சிறைக்கு வந்த சா்கோஸி

குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸி

தினமணி செய்திச் சேவை

பாரீஸ்: குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸி, தனது சிறைவாசத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

லிபியாவிடம் இருந்து பெற்ற நிதியை தனது தோ்தல் பிரசாரத்துக்காக சா்கோஸி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டுள்ளது.

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

பாயும் ஒளி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT