இஸ்ரேல் ராணுவம் AP
உலகம்

காஸாவுடன் மீண்டும் போர்நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!

காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், போர் நிறுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் மஞ்சள் கோடு என்று அழைக்கப்படும் பகுதியின் கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் சுமார் 60 பேர் பலியாகினர்; 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில்தான், காஸாவுடன் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!

Israel's military says ceasefire is back on after overnight strikes across Gaza killed least 60

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தேரியில் வளா்ப்புக்காக 82,000 மீன் குஞ்சுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் நடவடிக்கை

ரூ.27 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் சுங்கத்துறை முன்னாள் அதிகாரி கைது

பிரதமா் மோடிக்கு குஜராத் தொழில் வளா்ச்சியில் மட்டும் ஆா்வம் -தேஜஸ்வி யாதவ் விமா்சனம்

வெங்காடு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவப் பணியாளா் கைது

SCROLL FOR NEXT