முகப்பு
உலகம்

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் அந்தப் பட்டியலில்...

Updated On : 31 மார்ச், 2026 at 4:45 PM
- Center-Center-Delhi
பகிர்:

அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள 18 நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட முக்கிய பெரு நிறுவனங்களும் அடங்கும். ஈரானிய நேரப்படி, ஏப். 1 இரவு 8 மணியிலிருந்து(இந்திய நேரப்படி இரவு 10 மணி) தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான்.

summary

Iran says it will target American IT companies if US continues to attack their infrastructure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.