அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் அந்தப் பட்டியலில்...
அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள 18 நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட முக்கிய பெரு நிறுவனங்களும் அடங்கும். ஈரானிய நேரப்படி, ஏப். 1 இரவு 8 மணியிலிருந்து(இந்திய நேரப்படி இரவு 10 மணி) தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான்.
summary