
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியானார்கள்.
அங்குள்ள முசாபர்நகரில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் கோயி ஆதித்தியநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுவர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.