உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியானார்கள்.
அங்குள்ள முசாபர்நகரில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் கோயி ஆதித்தியநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுவர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.