எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மோர்பி தொங்கு பால விபத்து தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்துக்கு காரணம்: தலைமைத் தேர்தல் அதிகாரி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை தாமதமாக அறிவித்ததற்கு மோர்பி தொங்கு பால விபத்தும் ஒரு காரணம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை தாமதமாக அறிவித்ததற்கு மோர்பி தொங்கு பால விபத்தும் ஒரு காரணம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மோர்பி தொங்கு பால விபத்து குறித்த அறிக்கையை வெளியிடுவதை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளும். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சமமான களத்தை உருவாக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்படும். பாஜக சார்பில் பிரிஜேஷ் மெர்ஜா மோர்பி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படும். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சமமான களம் அமைவதை இந்த மோர்பி தொங்கு பால விபத்து தடுக்குமானால் தேர்தல் ஆணையம் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்திருக்கலாம். ஆனால், மோர்பி தொங்கு பால விபத்து மக்களை கவலையடைச் செய்திருந்ததால் தேர்தல் தேதியினை தாமதமாக அறிவிக்க வேண்டியதாயிற்று. மோர்பி தொங்கு பால விபத்தும் தேர்தல் தேதியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு ஒரு காரணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.