எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2

திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையை இந்த நூல் குறைக்கிறது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:19 pm IST

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2: மூல நூலாசிரியர்: ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ; பக். 592; ரூ. 600; அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ், மயிலாடுதுறை- 609 001. ✆ 99522 31434.

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா பாகம்- 2 எனும் இந்த நூல் அல்லாஹ்வின் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) சொற்கள், செயல்களைக் குறிக்கும் 14 ஹதீஸ் நூல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. மூலநூலாசிரியர் ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ எழுதிய இந்த நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார்.

அவர் 14 நூல்களில் உள்ள 1,14,194 ஹதீஸ்களிலிருந்து 3,291-ஆக தொகுத்து இந்த நூலில் அளித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனில் இடம்பெற்ற அத்தியாயங்களின் சிறப்புகள், விரிவுரைகள், நபிகள் நாயகத்தின் (ஸல்) போதனைகளை வாழ்வில் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

பிறருக்கு நாம் தர்மமாக அளிக்கும் பொருள் நாம் விரும்பும் பொருளைப் போன்றே இருக்க வேண்டும். பயனற்றதையோ, கெட்டுப்போனதையோ தானமாக வழங்கக் கூடாது என 606-ஆம் ஹதீஸ் போதிக்கிறது.

இப்படி வாழ்க்கைக்கு தேவையான பல உன்னதமான தத்துவங்கள் நிறைந்த நூலாக இது திகழ்கிறது. முதல் பாகம் வெளியான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ள இந்த நூலின் இரண்டாம் பாகம், ஒரே தொகுப்பில் திருக்குர்ஆன் இருப்பதைப்போல் ஒரே தொகுப்பில் நபி மொழிகளைக் கொண்டதாக உள்ளது.

திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையை இந்த நூல் குறைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.