டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ருதுராஜ்தான் கேப்டன்: டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

சிஎஸ்கே அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

News image

ருதுராஜ், அக்‌ஷர் படேல். - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :5 ஏப்ரல் 2025, 3:11 pm IST

காயம் காரணமாக விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ருதுராஜ் களமிறங்கியுள்ளார்.

ருதுராஜ் இல்லையென்றால் தோனி கேப்டனாக நியமிக்கப்படுவார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்று சேப்பாகில் நடைபெறும் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் தில்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தில்லி கேபிடல்ஸ்: (ஃபாப் டு பிளெஸ்ஸிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி விளையாடுகிறார்.)

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கே.எல். ராகுல், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா

சிஎஸ்கே: (த்ரிபாதி, ஓவர்டனுக்கு பதிலாக கான்வே, முகேஷ் சௌதரி சேர்ப்பு)

ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சௌத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரானா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.