தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

News image

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவா் என். ராமச்சந்திரன்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:49 am

Din

கந்தா்வகோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனியாா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசளிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை ஸ்ரீ வெள்ளை முனீஸ்வரா் கோயில் திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு எம்எல்ஏ மா. சின்னதுரை தலைமை வகித்தாா்.

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவா் என். ராமச்சந்திரன் முன்னிலை வகித்து, வெற்றியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா்.

விழாவில் காசாவயல் குமாா் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளின் கராத்தே, கம்பு சுற்றும் விளையாட்டு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

பல்வேறு அரசு அலுவலா்கள், கட்சி பிரமுகா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.