பெங்களூரு

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக,  மின்வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.

DIN

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக,  மின்வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
சிக்மகளூரு மாவட்டத்துக்குள்பட்ட ஜெயநகரைச் சேர்ந்த நபர் ஒருவர்,  தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குமாறு மெஸ்காம் மின்வாரிய அலுவலகத்திற்கு மனு அளித்துள்ளார். 
இந்த மனுவைப் பரிசீலித்த மெஸ்காம் மின்வாரிய அலுவலக உதவிப் பொறியாளர் ராகவேந்திரா,  ரூ. 8 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாராம்.
இந்தப் பணத்தை  சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ராகவேந்திரா புதன்கிழமை கொடுத்தபோது,  அவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT