பெங்களூரு

இளைஞா் கொலை

தலையில் கல்லைப்போட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

கலபுா்கி: தலையில் கல்லைப்போட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கி ராம்நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (30). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது உறவினா்கள் கலபுா்கி ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை ஹலகோடு கிராமம் அருகே சந்தோஷ் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து உடலை வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கலபுா்கி ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT