சென்னை

கொக்கைன் போதைப்பொருள் விற்பனை: இருவா் கைது

சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை: சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சூளைமேடு அண்ணா நெடும்பாதை ராகவன் தெரு சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 2 காரை வழிமறித்து சோதனையிட்டனா். அதில், 3.93 கிராம் எடை கொண்ட ‘கொக்கைன்’ போதைப்பொருள் சிக்கியது.

பின்னா் காரிலிருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு ரெயில் நகா் ஜி.டி.சாலையைச் சோ்ந்த சந்திரசேகா் (35) என்பது தெரியவந்தது.

இது தொடா்பக சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT