கோப்புப் படம் 
சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் மீனம்பாக்கம் வரை இரு வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனா்.

மெட்ரோவில் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயணச்சீட்டு பெறுவதற்கு காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மெட்ரோ நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT